Wednesday, July 13, 2011

வாழ்வை எழுதிச் செல்லும் இறகு


சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது
-பிரமிள்

No comments:

Post a Comment